தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதை கண்டித்தும், தொடர்ந்து அனைத்து அரசுப் பள்ளிகளையும் செயல்படுத்தக் கோரியும், அரசுப்பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளி மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்த கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தாம்பரத்தில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணக்குழு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தை வந்தடைந்தது.